366
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் வேலை தேடி வந்த புலம்பெயர் தொழிலாளர்களைக் கடத்தி, தாக்கி பணம் பறித்து வந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அசாமைச் சேர்ந்த அபுன் நோசர் என்பவருக்...

563
திருப்பூர் அருகே பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த பீகார் இளைஞர், வழிப்பறிக் கும்பலால் குத்தி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் போராட...

4432
ஜோலார் பேட்டை ரெயில் நிலையத்தில் ஒரே ஒரு ரயில்வே பாதுகாப்பு படை வீரர் மட்டுமே பணியில் இருந்ததால், முன்பதிவு பெட்டியில் வட இந்திய தொழிலாளர்கள் ஆக்கிரமிப்பு குறித்து பெண் புகார் அளித்தும் ஒன்றும் செய...

3772
போலி அடையாள அட்டை தயாரித்து வடமாநிலத்தவர் போர்வையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் நுழைந்துள்ள வங்கதேசத்தினர் குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கதேசம்,...

1563
திருப்பூரில் இருந்து பாட்னா செல்லும் சிறப்பு ரெயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் புறப்பட்டு சென்றனர். ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஏற்பட்டுள்ள கூட்ட நெரிசலை கருதி, கோவையிலிருந்து பீ...

1188
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து தமிழ்நாட்டில் தவறான தகவல்களை யார் பரப்பினாலும் அவர்கள் மீது சட்டரீதியில் மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி...

4690
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அண்ணாமலை நேற்று வெளியிட்டிருந்த அறிக்கைத் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு ...



BIG STORY